பெரும்பாலான தமிழ் புத்தக வாசகர்களுக்கு சுஜாதா ஆரம்ப பள்ளிக்கூடம் மாதிரி. பலருடைய வாசிப்புகள் அவரது எழுத்துக்களிலிருந்தே தொடங்கியிருக்கிறது/தொடங்குகிறது.

பெரும்பாலான இன்றைய எழுத்தாளர்களுக்கு சுஜாதா சிவாஜிகணேசன் மாதிரி. அவருடைய தாக்கம் அறிந்தோ அறியாமலோ எல்லோருடைய படைப்புகளிலும் கலந்திருக்கிறது/கலந்துவிடுகிறது

எழுத்துலக ஆசானுக்கு இதய அஞ்சலி :(

sujatha.jpg
(Pic courtesy: Flickr)

2 comments for “வாத்தியாருக்கு இதய அஞ்சலி :(”

1
ILA

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.. :(

February 28th, 2008 at 4:13 am
2

sujatha nam kaalathu nayagan.

May 8th, 2008 at 5:52 pm

Laeave a Reply